Archive for the ‘answers’ Category
அந்தரங்கம் + 2 முடிப்பதற்குள் காதலா ?
எல்லாவற்றிற்கும் ஒரு வயது உண்டு .
டென்த் படிப்பதற்குள் காதல் என்று பேசுவதைப் போல ஒரு தவறான வாழ்க்கை அணுகுமுறை ஏதும் இல்லை..
இவ்வாறு நினைக்குமுன் நமக்கு நம்மைப் பேணிக்கொள்ள முடியுமா என்று நினைக்க வேண்டும்..
உழைத்துக் கொட்ட தந்தையும் ,உணவளிக்க ஒரு தாயும் இருக்கும் போது பொறுப்பை உணராமல் நடந்து கொள்ளுவது வருந்தத் தக்கது .
நம்மைப் பேணிக்கொள்ள வழி இல்லாத போது, இன்னொருவரைக் காப்பாற்ற முடியுமா என்று சிந்திக்க வேண்டும் .
வாழ்க்கையில் பணம் இன்றியமையாதது .அதைப் பெற கல்வி வேண்டும் .
பணம் இல்லாதவனை உலகம் மதிக்காது , தாய் தந்தை உட்பட ..
இந்த உண்மையை புரிந்து கொண்டு படித்து உயர்வதில் நாட்டம் செலுத்துவது நன்று .
மேலும் காதல் என்பது வாழ்க்கையின் முடிவல்ல.
திருமணத்துடன் வாழ்க்கை முடிவதில்லை ,அதுதான் ஆரம்பம் .
செக்ஸ் தான் தேவை என்றால்அதற்கு வழிகள் உள்ளன .
அதைத் தொடர்ந்தால், வாழ்க்கை சீர் குலையும்..
முன்னேறும் வழியைப் பாருங்கள் .
இந்தச் சீரழிவுக்கு திரைப் படங்கள் பெருதும் உதவி இருக்கின்றன (?).
ஒழுக்கக் குறைவை இலக்கிய அந்தஸ்த்துக்கு உயற்றிய பெருமை பல தமிழ்த் திரைப்படக்களுக்கு உண்டு .
திரைப் படம் எடுப்பவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் , மனைவி மற்றும் தங்கள் குழந்தைகளை நினைக்க வேண்டும் .
அமர காவியம் என்று சொல்லப்பட்டதமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் ,அதற்காக வருந்தும்படி அவர் குடும்பத்தில் ஒரு நிகழ்வு .
எத்தனை குடும்பங்கள் சீரழிந்தனவோ ?
There was a question by a Reader on this subject.
As it happens, while I was travelling in a Bus,I overheard ( the entire bus heard!),two girls not over 13/ 14 discussing to whom they shall propose, among their friends,Compere Siva Kaarthkeyan Actors Surya and Ajith.
I was shocked.
Hence this out burst.
வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன்.
நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை பார்ப்பதற்காக, அடிக்கடி அவள் ஊருக்கு செல்வேன்.
சில முறை பார்த்தேன், பலமுறை பார்த்ததில்லை. இப்படியாக ஒரு வருடம் முடிந்து விட்டது. நான் எங்கள் ஊரிலேயே அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கிறேன். அவள் ஒரு தனியார் கலைக் கல் லூரியில் படிக்கிறாள். தினமும் கல்லூரி பஸ்சிலேயே சென்று வரு வாள். அதனால், தினமும் அவளைப் பார்க்க செல்வேன். அப்போதெ ல்லாம், அவள், என்னைப் பார்த்து கொண்டே செல்வாள். அவளின் பார்வையின் அர்த்தம், காதல் என்று தான் நினைத்துக் கொண்டி ருந்தேன்.
ஒருநாள் அவளிடம், என் காதலை சொன்னேன். அதற்கு அவள், “எங்கப்பாவுக்கு தெரிஞ்சா, என்னைக் கொன்று போட்டுடுவாரு…’ ன் னு சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலு ம், நான் அவளைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அவள், எங் கள் டியூஷன் ஆசிரியரிடம் கூறி விட்டாள். அவர் என்னை அழைத்து, மிகவும் அமைதியாக, காதல் என்ற வார்த்தையை கூட உபயோகப் படுத்தாமல், “நம் குடும்பம் உள்ள நிலையில், இப்போதைக்கு வேண் டாம். நீ நல்லா படித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வா! நானே உனக்கு எல்லா உதவியும் செய்கிறேன்…’ என்றார்.
மேலும், அதுவரை அவளைப் பார்க்க செல்லக் கூடாது என்றார்; நா னும் சரி என்றேன். அன்று முதல், நிம்மதியாக இருக்க முடியவில் லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும், என்னுள் வலிதான். இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது. இருந்தா லும் அவளைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றியது. விதி இருந் தால், எங்கள் ஊர் தேர் திருவிழாவில் பார்த்து விடலாம் என்று முடி வு செய்தேன்; அந்த நாளும் வந்தது. அதே நாளிலேயே அவளைப் பார்த்தேன்.
அவளும் என்னை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். தொடர்ந்து, மூன்று நாட்கள் திருவிழாவில் பார்த்தேன். அன்று முதல், என் ஆசிரியரின் வார்த்தையை மீறி விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. அதே சமயம், என் அப்பா எங்களுக்காக உழைப்பதை பார்க்கும் போது, “எனக்கு தேவைதானா இது?’ என்று தோன்றுகிறது. ஆனால், அவள்தான் என் வாழ்க்கை என்று, என் உள்மனம் சொல் லிக் கொண்டே இருக்கிறது. எனக்கு அவளும் வேண்டும், என் குடும் பமும் வேண்டும். இந்த வயதில், உள் எழும் ஆசைகளால், நண்பர் களுடன் அந்த மாதிரியான படம் பார்க்க நினைத்தால் கூட, அவளுக் கு துரோகம் செய்கிறேனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனா லேயே, அதிக நேரம் நண்பர்களிடமிருந்து விலகி, தனிமையையே விரும்புகிறேன்.
ஒரு தாயிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை உங்களிடம் கூறியுள்ளேன்.
என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கான பதி லைக் கூறுங்கள்.
1. அவள் என்னைப் பற்றி, எப்போதாவது நினைப்பாளா?
2. அவள் என்னை காதலிக்கிறாளா, இல்லையா?
3. ஒரு நல்ல நிலைக்கு நான் வந்த பிறகாவது, அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?
4. நான் அவளைப் பார்க்கப் போகாமல் இருப்பது சரியல்ல என்று, என் நண்பர்கள் கூறுகின்றனர். நான் செய்வது சரியா, தவறா? தயவு செய்து, என் உயிரை குடித்துக் கொண்டிருக்கும் இந்த வினாக்களு க்கு விடையையும், என் வாழ்விற்கு ஒளியையும் கொடுங்கள் அம்மா!
— இப்படிக்கு மகன்.
அந்தரங்கம் ,ஒரேகோத்திர திருமணம்
When we look at the lineage, all of us are descendants of one pair.
Adam and Eve, Dakshapparajapathi/Kasyapa and Thithi.
Hence all of us happen to be brothers and sisters.
So none can marry!
At the same time ,one can not ignore the genetics behind Gotra( a system of lineage in Hinduism).
Details are provided in the Link.
The children born of same Gothra parents have a greater possibility of being born with Genetic defects.
So, to prevent regrets later, it is better not to marry in the same Gothra.
ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
Now there are fair chances that his offsprings will be carriers of these genes throughout successive generations. As long as they keep marrying outside his genetic imprint, there is a fair chance that the defective gene will remain inactive since others outside this person’s lineage most probably do not have that defective gene. Now if after 5-10 generations down the line say one of his descendants marries some other descendant who may be really far away cousins. But then there is a possibility that both of them are still carrying the defective gene, and in that case their children will definitely have the defective gene express itself and cause the genetic abnormality in them as both the Chromosomes in the pair have the defective genes. Hence, the marriages between cousins always have a chance of causing an otherwise recessive, defective genes to express themselves resulting in children with genetic abnormalities.
So if the Vedic Rishis had allowed marriages within the same Gotras, then there were chances that the resulting male can be a victim of such defective gene expression, and any such gene expressions which took place in the 5% exposed area of the Y Chromosome would be fatal for the continuity of that Y Chromosome. Even after hundreds of generations there would still be chances of any defective genes being propagated within these successive generations, and marriage within the same Gotra would provide a golden opportunity for these genes to express themselves, there by causing the genetic abnormality in the offspring.
And hence the ancient Vedic Rishis created the Gotra system where they barred marriage between a boy and a girl belonging to the same Gotra no matter how deep the lineage tree was, in a bid to prevent inbreeding and completely eliminate all recessive defective genes from the human DNA.
எனவே எதிர் காலத்தில் மன உளைச்சலைத் தவிர்க்க ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .
உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை .
என் கணவர் மீது நான் கொண்டுள்ள பாசத்தை அளவிட்டு கூற முடியாது. என்னுடைய அன்பை அவருக்கு எப்படி <உணர்த்துவது என்றே தெரியவில்லை. எதிலும் அவர் தன் குடும்பத்திற்கே முன்னுரிமை தர நினைக்கிறார். அவருக்கு வயதாகி விட்டது. இருக்கிற கொஞ்ச நாட்களில் நாங்களும் அன்பாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவருடைய குடும்பத்தினர், தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அவரை பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில், ஒரு குழந்தை இருந்தால், எனக்கு உதவியாக இருக்கும். ஆனால், அவருடைய குழந்தைகளே திருமண வயதில் இருக்கும்போது, நான் குழந்தை பெற்றுக் கொள்வது அவருக்கு அவமானமாக தெரிகிறது. எனக்கு, குழந்தை வேண்டும் என்று அவரிடம் கேட்க, பயமாக இருக்கிறது. ஏதாவது தவறாக நினைத்து விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது. அவருடைய குழந்தைகளை பற்றி, அவரது நல்லெண்ணம் எனக்கு புரிகிறது.
ஆனால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ எனத் தோன்றுகிறது. எனக்கு என் கணவரோடு சேர்ந்து, எல்லாரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என் பாசத்தையும், எண்ணத்தையும் அவருக்கு புரிய வைக்கவும், என் வாழ்வில் ஒளியோற்றவும், தங்களின் மகளாக நினைத்து, அறிவுரை கூற வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அந்தரங்கம்-கேள்வி ,பதில் .
உங்கள் கடித்ததில் இருந்து உங்கள் தரப்பில் இருந்து ஏதும் தவறு இல்லை என்பதாகத் தொனிக்கிறது.இது நடை முறை சாத்தியம் இல்லை .உங்கள் மனைவியின் தரப்பு விளக்கங்களை கேட்ட பின்னர், தெளிவான ஆலோசனை கூற இயலும்.
மேலும் மனைவி தவறு செய்கிறாள் என்று தெரிந்த பின்னரும் இணைந்து வாழ்ந்தது தவறு.
ஆதாரங்களுடன் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்..
இன்னும் அதையே நினைத்து ,அதுவும் இந்த வயதில் ,வருந்துவது முதிர்ச்சி இல்லை.
வேண்டுமென்றால் தனியாகச் செல்வது நல்லது.
உங்கள் குழந்தைகள் தாயை சார்ந்திருப்பதருக்குக் காரணம் யோசித்தீர்களா ?
உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் .
உங்கள் பிரச்சினைக்கு முன்னர் அளிக்கப்பட்ட விடையில் தன்னிலை விளக்கம் அதிகம்.
செய்தி .
என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான்.
என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி தந்தேன். அதுவும் நான் குடியிருக்கும் ஊருக்கே மாறுதல் கேட்டு வாங்கி வந்தேன்.
அவள் வேலை செய்யும் அலுவலகம், காவல் துறையில் கைரேகைப் பிரிவாகும். இதுதான் என் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு. அவளது அலுவலகத்தில் பணியாற்றிய செக்ஷன் கண்காணிப்பாளர் ஒரு பெண் பித்தன். என் மனைவி பணியில் சேர்ந்தவுடன், அவன் எப்படியோ பேசி, அவளை, தன் வயப்படுத்திக் கொண்டான்.திருமணமாகி மூன்றாண்டுகள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அவளது அலுவலகத்தில் வேலை செய்பவனின் தொடர்பு கிடைத்ததால், என்னை உதாசீனப்படுத்தினாள். அப்போதெல்லாம் என் பணியில் நான் மிகவும் கவனமாக இருந்ததால், அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை.தற்போது அவன் ஓய்வு பெற்று, இதே ஊரில் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பு இன்னும் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், அவனிடம் தொலைபேசியில் பேசிவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்.இருவரும் பணியில் இருந்த காலத்தில், ஒரு வருடம் இங்கு இருப்பர்; அடுத்த வருடம் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி போய் விடுவர்.
…………
அன்புள்ள சகோதரருக்கு—
உங்களின் கண்ணீர் கடிதம் கிடைத்தது. தொடர்ந்து 28 வருடங்களாக கட்டின கணவனுக்கு துரோகம் செய்து வரும் மனைவியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதுவரை நான் எழுதிய பல பதில்கள், பெண்களுக்கு சார்பாய், அதுவும் தவறு செய்யும் பெண்களுக்கு சார்பாய் இருப்பதாக, சில ஆண் வாசகர்கள், “இ-மெயில்’ விமர்சனம் பண்ணியிருந்தனர்.
கடித நடையை வைத்தும், எழுதியவரின் மனோபாவத்தை யூகித்தும், எழுதப்பட்ட இருவரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் சிறுசிறு உண்மைகளை கண்டுபிடித்தும், எழுதியவரின் உள்ளக்கிடக்கையை அவதானித்தும், சில பதில்களை நான் எழுதியிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு பெண். அதுவும் திருமணமான பெண். பத்துவிதபட்ட பட்டய படிப்புகள் படித்த பெண். ஒரு கனிவான அகிம்சாவழி பதிலைத் தானே கூற முடியும். ஒரு கடிதத்தில் பத்து சதவீதம் பெண்களுக்கு சார்பான க்ளுக்களோ, அலிபிக்களோ தென்பட்டால், தீர்ப்பு பெண்களுக்கு சார்பாகத் தான் அமையும்.